காலில் செருப்பு கூட அணியாத எளிய மனிதரும் கடின உழைப்பாளியுமான திரு மந்திர மூர்த்தி அவர்கள் தென்காசிக்குக் கிடைத்த பொக்கிஷம்.
அற்புதமான வரவேற்பும் அன்பான உபசரிப்பும் அளித்த அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் மிக்க நன்றி.
– மாநில தலைவர் திரு K.அண்ணாமலை.
Add comment