சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லும் தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டுமென தமிழக மக்களின் சார்பில் கொடுத்த கோரிக்கையை ஏற்று உத்தரவு வழங்கிய மத்திய ரயில்வே அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு மிக்க நன்றி!
– மத்திய தகவல் ஒலிபரப்புதுறை இணையமைச்சர் டாக்டர் திரு L முருகன்.
Add comment