BJP Theni District

ஆட்சியாளர்களின் மெத்தனத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மரக்காணம் அருகே கள்ளச் சாராயத்த…

ஆட்சியாளர்களின் மெத்தனத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு

மரக்காணம் அருகே கள்ளச் சாராயத்திற்கு 19 உயிர்கள் பலியாகியிருக்கின்றனர். முப்பதுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், கள்ளச் சாராயத்திற்குப் பலியானவர்களை, அவர்கள் குடும்பத்தினருக்குக் கூடத் தெரியாமல் காவல்துறையே அடக்கம் செய்த அவலமும் நிகழ்ந்துள்ளது.

– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை



Source

BJP Theni

Add comment

Topics

Recent posts

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed